K U M U D A M   N E W S
Advertisement

vck

நயினாருக்கு சால்வை அணிவித்த திருமா #NainarNagendran #TholThirumavalavan #Annamalai #VCK #KumudamNews

நயினாருக்கு சால்வை அணிவித்த திருமா #NainarNagendran #TholThirumavalavan #Annamalai #VCK #KumudamNews

"2026ல் திமுக கூட்டணி 200 இடங்களை வெல்லப்போகிறது" - Udhayanidhi Stalin பேச்சு | DMK | Pudukkottai

"2026ல் திமுக கூட்டணி 200 இடங்களை வெல்லப்போகிறது" - Udhayanidhi Stalin பேச்சு | DMK | Pudukkottai

திமுக கட்சி பாடல் பாட கூடாது.. விசிகவினர் எதிர்ப்பு | Kumudam News

திமுக கட்சி பாடல் பாட கூடாது.. விசிகவினர் எதிர்ப்பு | Kumudam News

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் - நயினார் நாகேந்திரன் பளீச் | Kumudam News

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் - நயினார் நாகேந்திரன் பளீச் | Kumudam News

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்

”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

CPIM Protest | "ஜனநாயக விரோதமாக தீர்மானங்கள்".. மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்ட சிபிஎம்!

CPIM Protest | "ஜனநாயக விரோதமாக தீர்மானங்கள்".. மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்ட சிபிஎம்!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” - உச்சநீதிமன்றம் காட்டம்.. MP Thirumavalavan வேதனை... | Refugees | SC

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” - உச்சநீதிமன்றம் காட்டம்.. MP Thirumavalavan வேதனை... | Refugees | SC

"வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக திருமா குரல் கொடுக்க வேண்டும்" -ஆதவ் அர்ஜுனா பேட்டி |Kumudam News

"வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக திருமா குரல் கொடுக்க வேண்டும்" -ஆதவ் அர்ஜுனா பேட்டி |Kumudam News

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.