K U M U D A M   N E W S

Flood | கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ள நீர் | Kumudam News

Flood | கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ள நீர் | Kumudam News

Bomb Threat | கனிமொழி எம்.பி. வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Bomb Threat | கனிமொழி எம்.பி. வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Salem | புரட்டாசி 3வது சனிக்கிழமை - காய்கறி வாங்க குவிந்த மக்கள் | Kumudam News

Salem | புரட்டாசி 3வது சனிக்கிழமை - காய்கறி வாங்க குவிந்த மக்கள் | Kumudam News

Bussy Anandh | என். ஆனந்த்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம் | Karur Stampede | TVK | Kumudam News

Bussy Anandh | என். ஆனந்த்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம் | Karur Stampede | TVK | Kumudam News

Bussy Anandh | என். ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி | Karur Stampede | TVK | Kumudam News

Bussy Anandh | என். ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி | Karur Stampede | TVK | Kumudam News

Kodaikanal News | பெட்ரோல், டீசல் இருப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி | Kumudam News

Kodaikanal News | பெட்ரோல், டீசல் இருப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி | Kumudam News

Bussy Anandh | என்.ஆனந்துக்கு முன்ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு | Karur Stampede | TVK | Kumudam News

Bussy Anandh | என்.ஆனந்துக்கு முன்ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு | Karur Stampede | TVK | Kumudam News

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.