நடிகை நயன்தாரா மீது தனுஷ் வழக்கு
நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு
நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.
தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல், நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சீக்கிரமே இதுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டாராம் நயன்.
ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, இதனால் கோலிவுட் சினிமா வட்டாரம் கலக்கத்தில் காணப்படுகிறது.
Devi Sri Prasad : 'புஷ்பா-2' புரோமோஷன் நிகழ்ச்சியில் அப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் ஆத்தூரில் காதல் திருமணமான 3 மாதங்களில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்மீது கொண்ட அன்பினால் தனது இல்லத்தை விஜய் இல்லமாக மாற்றிய தீவிர ரசிகரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், நவ.27-ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
என்னுடைய அணியில் இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்கானிக் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதியதில் காம்பவுண்ட் சுவர், அருகில் நின்ற வாகனங்கள் சேதமடைந்தன.
Nayanthara Beyond the Fairy Tale ஆவணப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி - நடிகை நயன்தாரா
ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் புதிய கொள்கைக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
நான் ரோகித்தாக இருந்திருந்தால் கண்டிப்பாக இதையே தான் செய்திருப்பேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship) சோதனை முறையில் அமெரிக்காவில் இன்று ஏவப்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய பயோபிக் டாக்குமென்ட்ரி 'Beyond The Fairytale' பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பயோபிக் டாக்குமென்ட்ரியாக உருவாகியுள்ள Beyond The Fairytale நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
புஷ்பா-2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.