K U M U D A M   N E W S

நிவாரணத்தொகை வழங்குமிடத்தில் கூட்ட நெரிசல் – 3 பேருக்கு நேர்ந்த கதி | Kumudam News

விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற இடத்தில் நெரிசலில் சிக்கி 3 பேர் மயக்கம்

நிவாரணத்தொகை வழங்குமிடத்தில் கூட்ட நெரிசல் – 3 பேருக்கு நேர்ந்த கதி | Kumudam News

விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற இடத்தில் நெரிசலில் சிக்கி 3 பேர் மயக்கம்

Rajini 75: ரஜினிகாந்த் 75 சூப்பர் ஸ்டார் அறிந்ததும் அறியாததும் ரஜினியின் மலரும் நினைவுகள்

தமிழ்த் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 75வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த 75 சுவாரஸ்யங்களை இப்போது பார்க்கலாம்.....

50 Years of Rajinism: கோலிவுட்டின் தனிக்காட்டு ராஜா திரையுலகில் 50 ஆண்டுகள்!

திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்தவித பின்னணியும் இல்லாமல், சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இமயம் போல வானுயர்ந்து நிற்கும் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணம் சாத்தியமானது எப்படி.... இப்போது பார்க்கலாம்...

Rajinikanth: பரட்டை டூ சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஸ்டைல் மன்னன் என்றென்றும் ரஜினிகாந்த்!

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்” – என்ற இந்த வரிகளுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் சொந்தகாரர் ரஜினிகாந்த் மட்டுமே. 16 வயதினிலே பரட்டையாக வலம் வந்த ரஜினி, சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்தது எப்படி... இன்றும் ரஜினிக்கு ரசிகர்களிடம் இருக்கும் கிரேஸுக்கு என்ன காரணம்... வாங்க பார்க்கலாம்.....

TN Speaker Appavu Case : சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கு முடித்து வைத்த உச்சநீதிமன்றம் | DMK

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது

Kallakurichi : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது

எதுக்கு எங்களுக்கு MLA? - முடிவுக்கு வந்த வாழ்க்கை.. கண்ணீர் வடிக்கும் விழுப்புரம் மக்கள் | TN Rains

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Villupuram Flood: ஃபெஞ்சல் புயலின் கோரம்.. சின்னாபின்னமான வீடுகள்..தவிக்கும் மக்கள்

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.