திருப்பதி லட்டு விவகாரம்; விசாரணைக்கு அனுமதி
திருப்பதி லட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நால்வரிடம் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி
திருப்பதி லட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நால்வரிடம் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி
இலைக்கட்சி மாஜியும், சிட்டிங் அமைச்சரும் ரகசியமாக சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்காக ரகசிய டீலிங் ஒன்று போட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விழுப்புரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக்கு தெரியாமல் மாஜியும், மாண்புமிகுவும் போட்டிருக்கும் டீலிங் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.
அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு
Thiruparankundram : திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
Droupadi Murmu at Maha Kumbh Mela 2025: உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். :
Droupadi Murmu at Maha Kumbh Mela 2025: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் புனித நீராடினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.
திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜூ ராஜேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ.