Karur Incident | "சுதந்திர ஜனநாயகம் இங்கு இல்லை" - கடுமையாக சாடிய தவெக நிர்வாகி வாகை குணசேகரன்
Karur Incident | "சுதந்திர ஜனநாயகம் இங்கு இல்லை" - கடுமையாக சாடிய தவெக நிர்வாகி வாகை குணசேகரன்
Karur Incident | "சுதந்திர ஜனநாயகம் இங்கு இல்லை" - கடுமையாக சாடிய தவெக நிர்வாகி வாகை குணசேகரன்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Karur Stampede | கரூர் துயரம் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு | Kumudam News
Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் வழக்கு... சற்று நேரத்தில் தீர்ப்பு! | Kumudam News
Karur Stampede | கரூர் துயர சம்பவம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் | Kumudam News
"இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்" - ஆர்.எஸ்.பாரதி சாடல் | Kumudam News
தொலைபேசி மூலம் முதல்வர் இல்லத்திற்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | Kumudam News
சிபிஐ விசாரணை கோரி தவெக தாக்கல் செய்த மனு.. இடைக்கால உத்தரவு | Supreme Court | TVK | KumudamNews
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.