கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
 
           LIVE 24 X 7
LIVE 24 X 7
               
               
               
               
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
  
  
  
  
  
  
 