K U M U D A M   N E W S

கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News

கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News

ரூ.2 கோடி சொத்து மோசடி: பாலவாக்கத்தில் இருவர் கைது - மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.

ரூ. 1.75 கோடி வங்கி மோசடி: பெண் பெயரில் கடன் வாங்கிய ஜிம் உரிமையாளர் சீனிவாசன் கைது!

சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Armstrong Case | நாகேந்திரன் மனைவி விடுத்த கோரிக்கை.. ஏற்க மறுத்த நீதிமன்றம் | Kumudam News

Armstrong Case | நாகேந்திரன் மனைவி விடுத்த கோரிக்கை.. ஏற்க மறுத்த நீதிமன்றம் | Kumudam News

ஜோராக பெய்த மழை! முறிந்து விழுந்த மரம் | Tirupathur | Rain News | Tree Fall | Kumudam News

ஜோராக பெய்த மழை! முறிந்து விழுந்த மரம் | Tirupathur | Rain News | Tree Fall | Kumudam News

மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News

மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News

மாணவிக்கு பேராசிரியர் கொடுத்த Torture.. 5 பேர் மீது வழக்குப்பதிவு | Nellai | Pofessor | Kumudam News

மாணவிக்கு பேராசிரியர் கொடுத்த Torture.. 5 பேர் மீது வழக்குப்பதிவு | Nellai | Pofessor | Kumudam News

ஹெச்-1பி விசா திட்டம் சீரமைக்க திட்டம்: அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை நடிகை தாயாரை செருப்பால் தாக்கியவர் கைது...5 வருடப் பழைய பகையால் பழிவாங்கியதாக வாக்குமூலம்!

சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்

பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.