ஆம்ஸ்ட்ராங் வழக்கு – 3 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 3 மணி நேரம் விசாரணை நடைபெற்று உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 3 மணி நேரம் விசாரணை நடைபெற்று உள்ளது.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் முழு கடையடைப்பு நடைபெறுவதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஸ்டாலின் பாணியில் விஜய் செயல்படுவதாக ஒப்பீடு.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மிலாதுநபி விடுமுறையை ஒட்டி உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை.
ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு
100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல்.. சீமான் Vs விஜய் .. யார் தலைமையில் கூட்டணி ? - சீமான் கட் & ரைட் பதில்
அமைச்சர் திறந்து வைத்த திராவிட மாடல் பேருந்து நிறுத்தம்.. சரிந்து விழுந்த எழுத்துக்கள்
பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தவெக புஸ்சி ஆனந்த் ஆறுதல்.
TPS நடிகையை துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.
''டிரம்ப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினரிடம் கேட்டறிந்தேன். நான் முன்பே கூறியதுபோலவே அமெரிக்காவில் வன்முறை சம்பவத்துக்கு ஒருபோதும் இடமில்லை'' என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
துலீப் டிராபி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், இந்தியா ‘சி’ அணி வீரருமான அன்ஷுல் கம்போஜ் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
"சத்தமே இல்ல.." க்யூட்டாக கேட்ட ஸ்ரீ திவ்யா..! தொண்டை கிழிய கத்திய ரசிகர்கள்
பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் தனக்கு சரியான போட்டியாளர் என்று வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அலப்பறை போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்... கண் துடைப்பு நடவடிக்கையா?
தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர். தில்லாலங்கடி நபர்கள் சிக்கியது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி..
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை என 4 ஆண்டுகள் பணியாற்றிய சுதா சேஷய்யன், இலக்கியவாதி, ஆன்மீகப் பேச்சாளார் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முக முகம் கொண்டவர்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்
இந்தியா முழுவதும் Cool Lip-ஐ ஏன் தடை செய்யக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.