ஆள் விழுங்கும் முதலைகள்🐊.. சாத்தானாக மாறிய சாத்தனூர் அணை | Crocodiles in Sathanur Dam | Kumudam News
ஆள் விழுங்கும் முதலைகள்🐊.. சாத்தானாக மாறிய சாத்தனூர் அணை | Crocodiles in Sathanur Dam | Kumudam News
ஆள் விழுங்கும் முதலைகள்🐊.. சாத்தானாக மாறிய சாத்தனூர் அணை | Crocodiles in Sathanur Dam | Kumudam News
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் Dude படத்தின் நல்லாரு போ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் சமுதாயக் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரமான ரெக்லைம் ஏஸின் இயந்திரத்தை தேவஸ்தான கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்ரி ஆய்வு செய்தார்.
மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
திருப்பதியில் ஏழுமலையானை இலவசமாகத் தரிசிக்க 24 மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதால், பக்தர்களுக்குச் சிறப்பு வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகிறது.
பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Periyar Birthday | Kumudam News