K U M U D A M   N E W S
Advertisement

'கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி..' இலங்கை அதிபர் திட்டவட்டம்!

தவெக மாநாட்டில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய நிலையில், "கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று" இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்”  படக்குழு!

நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத  அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ்  – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்”  படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது.

தமிழக மீனவர்களின் படகுகளை அகற்றும் இலங்கை அதிகாரிகள்.. | Fisherman | Indian Navy

தமிழக மீனவர்களின் படகுகளை அகற்றும் இலங்கை அதிகாரிகள்.. | Fisherman | Indian Navy

‘கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது’- விஜய் பேச்சுக்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசு நிதியில் சொந்த பயணம்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது!

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே ஊழல் புகாரில் கைது | Former Srilankan President | Arrest | Kumudam News

ரணில் விக்ரமசிங்கே ஊழல் புகாரில் கைது | Former Srilankan President | Arrest | Kumudam News

இபிஎஸ் வருகை - பேனர் வைக்க போலீஸ் எதிர்ப்பு | EPS | ADMK | Kumudam News

இபிஎஸ் வருகை - பேனர் வைக்க போலீஸ் எதிர்ப்பு | EPS | ADMK | Kumudam News

தமிழ் சினிமாவில் மோனோபோலி.. கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பு- நடிகர் உதயா உருக்கம்

"தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன்" என ’அக்யூஸ்ட்’ பட நிகழ்வில் நடிகர் உதயா உருக்கமாக பேசியுள்ளார்.

"டி20 உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார்” | Kumudam News

"டி20 உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார்” | Kumudam News

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி அதிரடி

மற்றவர்களை விமர்சனம் செய்வதில் நமது ஆற்றலை வீணாக்கக்கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.