ஸ்ரீகாந்த் வழக்கு பாடகி சுசித்ரா சரமாரி கேள்வி | Kumudam News
ஸ்ரீகாந்த் வழக்கு பாடகி சுசித்ரா சரமாரி கேள்வி | Kumudam News
ஸ்ரீகாந்த் வழக்கு பாடகி சுசித்ரா சரமாரி கேள்வி | Kumudam News
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு பாடகி சுசித்ராவின் கருத்து | Kumudam News
போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், பல திரை நட்சத்திரங்கள் தப்பித்து விட்டார்கள் என பின்னணி பாடகி சுசித்ரா குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த கொல்லங்குடி கருப்பாயி தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
போர்க்கொடி தூக்கிய பாஜக..! நாடு கடத்தப்படும் வேடன்..? சமாளிக்குமா கேரள அரசு? | Vedan Rapper | Kerala
வீதிக்கு வந்த குடும்ப சண்டை.! சோஷியல் மீடியாவில் திட்டிக் கொண்ட ரவி-ஆர்த்தி குட்டு வைத்த நீதிமன்றம்!
சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. கானா பாடகி மருத்துவமனையில் அனுமதி | Gana Singer Vimala Car Accident
‘கெனிஷா ஒரு அழகான துணை'.. ‘மனைவி செய்த கொடுமைகள்'.. மனம் திறந்த ரவி மோகன்
Ravi Mohan Issue | "என் தன்மாத்திற்கு ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டேன்" - மௌனத்தை களைத்த ரவி மோகன்
Ravi Mohan's Lover: காதலியுடன் வந்த ரவி மோகன்..! இது அவங்கத்தானா? ஷாக்கான ரசிகர்கள்..! |Kumudam News
Singer Mano Sons Attack Issue :பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் சிறுவன் உள்பட இருவர் கைது!
பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.
Singer Mano Sons Attack Issue : பாடகர் மனோ மகன்களின் வழக்கில் நடப்பது என்ன?
தன் மகன்கள் மீதும், தன் மீதும் 10 க்கும் மேற்பட்டோர்கள் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தாக்குதல் விவகாரத்தால் ஏற்பட்ட அசிங்கத்தில் தனது மகன்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை எனவும், இனியாவது அவர்கள் நேரில் வரவேண்டும் எனவும் பாடகர் மனோவின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மனோ மகன்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பம் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியானது. புதிய சிசிடிவி காட்சி மூலம், மனோவின் மகன்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளானது அம்பலம்.
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மனோவின் மகன்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பான FIR வெளியானது
போலீசாரால் தேடப்பட்டு வரும் பாடகர் மனோவின் மகன்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர்
தவறு எங்கள் பக்கம் இல்லை திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம் என பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
எனது மகன்கள் தலைமறைவாக இல்லை, ஆனால் அவர்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Singer Mano Son Issue: மதுபோதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.