K U M U D A M   N E W S
Advertisement

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 8 நாட்களுக்குப் பின் குற்றவாளி கைது!

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது.

இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள்.. காதலியை ரகசிய திருமணம் செய்த ஆர்.சி.பி. வீரர்!

பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காதலியை ரகசியமாக ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? பரபரப்பு புகார்!

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர், மார்பிங் புகைப்படங்களைக் காட்டி மிரட்டப்பட்டு, காரில் கடத்திச் செல்லப்பட்டதாக அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கே? கொதித்தெழுந்த விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை"- மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை!

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

"போலீசை வீட்டிற்குள் பூட்டி வைத்த பெண்"- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் மதுபோதையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தினந்தோறும் ஆபாச மெசேஜ்.. பாலியல் மிரட்டல்: 'துரந்தர்' பட நடிகை வேதனை!

நடிகை ஆயிஷா கான், திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்; திமுக கவுன்சிலரை தட்டிதூக்கிய போலீஸ்!

சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தி.மு.க. கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.