சாத்தான்குளம் வழக்கு: ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்- கமல்ஹாசன் பரபரப்பு பதிவு!
"சாத்தான்குளம் வழக்கில் உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
"சாத்தான்குளம் வழக்கில் உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது அனைத்து பாமர மக்களுக்கான நீதி..ஜெயராஜ் மகள் கொடுத்த பேட்டி| Sathankulam Judjement | Kumudam News
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. 9 பேருக்கும் ஒரே தண்டனை | Kumudam News
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதை மதுரை மாவட்ட நீதிமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தொடரும் சாத்தான்குளம் வழக்கு.. தேதி ஒத்திவைப்பு.. | Sathankulam | Kumudam News
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் இரட்டை கொ**வழக்கின் தீர்ப்பு - மதியம் 2:30க்கு | Kumudam News
5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி.. சாத்தான்குளம் குடும்பத்தினர் பேட்டி | Police | Kumudam News
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த சாத்தான்குளம் உண்மை.. 9 ஆம் தேதி தண்டனை விவரம் | Kumudam News