போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் அடாவடி தாக்குதல்... கோபத்தில் டிரம்ப்
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் அடாவடி தாக்குதல்... கோபத்தில் டிரம்ப்
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் அடாவடி தாக்குதல்... கோபத்தில் டிரம்ப்
இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது, இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
இஸ்ரேல், ஈரான் இடையே போர்நிறுத்தம் - ட்ரம்ப் ஈரான் மறுப்பு... காரணம் என்ன ?
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நீரிணை வழியே பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப் | Kumudam News
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா குண்டுமழை | Kumudam News
இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரேயொரு போன்காலில் இந்தியா போட்ட உத்தரவு.. உடனே நிறைவேற்றிய ஈரான் !
ஈரானை தாக்கி இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - கொமேனி | Iran Israel War News Today Tamil