K U M U D A M   N E W S
Advertisement

போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த நபர் அதிரடி கைது | Chennai | Fake Certificate | Kumudam News

போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த நபர் அதிரடி கைது | Chennai | Fake Certificate | Kumudam News

"தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் செய்ய இயலவில்லை” | EPS ADMK | Kumudam News

"தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் செய்ய இயலவில்லை” | EPS ADMK | Kumudam News

"ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" - இ.பி.எஸ் வலியுறுத்தல்

"ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" - இ.பி.எஸ் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு - அதிகாரிகள் நேரில் பரிசோதனை! | Mullai Periyar Dam | Kumudam News

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு - அதிகாரிகள் நேரில் பரிசோதனை! | Mullai Periyar Dam | Kumudam News

போலி உரத்துக்கு இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை...! | Farmer Issue | Kumudam News

போலி உரத்துக்கு இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை...! | Farmer Issue | Kumudam News

"நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது" | Madras High Court | Kumudam News

"நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது" | Madras High Court | Kumudam News

துணை நடிகை தாயாரை செருப்பால் தாக்கியவர் கைது...5 வருடப் பழைய பகையால் பழிவாங்கியதாக வாக்குமூலம்!

சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சுவர் விளம்பரத்திற்கு போட்டி: கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாருடன் வாக்குவாதம்

சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பிரச்னையால் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குவாதம்

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.