கோவை கார் குண்டுவெடிப்பு... NIA அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்ஷன்
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரை NIA அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரை NIA அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்
அமைச்சர் ராஜகண்ணப்பன் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மதுபோதையில் போலீசாரை இழிவாக பேசியதாக சந்திரமோகன் மற்றும் அவருடன் இருந்த தனலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை லாட்ஜில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் மெத்த தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் பரவலாக அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
ஹமாஸ் தலைவரின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1000 கிலோ நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.
மீனவர்களுக்கு தண்டனை கொடுத்து மொட்டை அடிக்கிறார்கள் என்றும் மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாது என்பதுபோல் இலங்கை அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாக பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு கல்லூரி கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த10 ஆண்டுகளில் மட்டும் 3ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
படம் எப்படி இருக்கு? – Vettaiyan Movie Review | Kumudam News 24x7
திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
VETTAIYAN RELEASE: படம் முழுக்க என்கவுன்டர்.. FIRST 1000 CRORE
Vettaiyan FDFS: THALAIVAR படம்னாலே FDFS தான்
புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.