கஸ்தூரி வழக்கில் திடீர் திருப்பம் - பேரிடியாய் விழுந்த பாயிண்ட்..
தமிழர்கள் - தெலுங்கர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக கஸ்தூரி பேசியுள்ளார் - எஃப்.ஐ.ஆர்
தமிழர்கள் - தெலுங்கர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக கஸ்தூரி பேசியுள்ளார் - எஃப்.ஐ.ஆர்
நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு
கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட சகோதரரும், சகோதரியும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், நீதிமன்றத்தில் பெண்ணின் காலில் விழுந்து தாய் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த 4 நாட்களில் 16 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை சென்னை மாம்பலம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்
நெல்லையில் காவலர்களை மிரட்டி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நபரிடம் தீவிர விசாரணை
தென்காசி அருகே நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சமூக சேவகரை போலீசார் தட்டித்தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாய் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
பியூட்டி பார்லர் பெயரில் பாலியல் தொழில்!வெளிய பியூட்டி பார்லர் உள்ள அஜால்... குஜால்!
துண்டு துண்டாக கிடந்த மனைவி.. சிக்கிய கொடூர கணவன், மாமியார்..
பட்டப்பகலில் வீடு புகுந்து பயங்கரம்.. மூதாட்டியை தாக்கி திருட முயற்சி சிக்கிய நபருக்கு தர்ம அடி!
குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண்ணின் உடல் தமிழக பகுதியான திருவக்கரையில் மீட்பு
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
திமுக நிர்வாகியின் சிம்கார்டை பயன்படுத்தி, பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.