K U M U D A M   N E W S
Advertisement

RR

"நான் தவறு செய்துவிட்டேன்" - நடிகர் ஸ்ரீகாந்த் | Actor Srikanth Arrest News | Drug Case | TN Police

"நான் தவறு செய்துவிட்டேன்" - நடிகர் ஸ்ரீகாந்த் | Actor Srikanth Arrest News | Drug Case | TN Police

போதைப்பொருள் வழக்கு – அதிமுக முன்னாள் நிர்வாகியை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

வனத்துறை ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி?.. வெளியான பரபரப்பு தகவல் | Tenkasi Forest Dept Employees

வனத்துறை ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி?.. வெளியான பரபரப்பு தகவல் | Tenkasi Forest Dept Employees

Srikanth: ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்தத அதிமுக முன்னாள் நிர்வாகி? FIRல் வெளிவந்த தகவல்

Srikanth: ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்தத அதிமுக முன்னாள் நிர்வாகி? FIRல் வெளிவந்த தகவல்

Women Attack | காவல்நிலையத்தில் பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்.. வைரலாகி வரும் வீடியோ | Tiruvallur

Women Attack | காவல்நிலையத்தில் பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்.. வைரலாகி வரும் வீடியோ | Tiruvallur

இன்றைய (24.06.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.#GoldRate #PriceHike #Sensex #GoldSilverRate #KumudamNews

இன்றைய (24.06.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.#GoldRate #PriceHike #Sensex #GoldSilverRate #KumudamNews

நடிகர் ஸ்ரீகாந்தால் சிக்கும் பிரபலங்கள்...போதைப்பொருள் பயன்படுத்தியது யார் என போலீஸ் விசாரணை

கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்

ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளுக்கு தடை.. காவல்துறை உத்தரவு

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.