K U M U D A M   N E W S

சனிக்கிழமையன்று பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பிரத்யேக பலன்கள்

இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.

முடங்கிய அதிமுக நிதி..?மத்திய அமைச்சருடன் மாஜிக்கள் சந்திப்பு...! கோவையில் நடந்த ரகசிய மீட்டிங்..!

முடங்கிய அதிமுக நிதி..?மத்திய அமைச்சருடன் மாஜிக்கள் சந்திப்பு...! கோவையில் நடந்த ரகசிய மீட்டிங்..!

Kamal-ன் கர்நாடக கலகம்.. தக் லைஃப் தகராறு.. சைலண்ட் மோடில் Vijay தவிக்கும் கோலிவுட்! | Thug Life

Kamal-ன் கர்நாடக கலகம்.. தக் லைஃப் தகராறு.. சைலண்ட் மோடில் Vijay தவிக்கும் கோலிவுட்! | Thug Life

Cockroach in Food | அங்கன்வாடி சத்துணவு மாவில் கரப்பான் பூச்சி | Madurai | TN Police | Food Safety

Cockroach in Food | அங்கன்வாடி சத்துணவு மாவில் கரப்பான் பூச்சி | Madurai | TN Police | Food Safety

Porur To Poonamallee Metro Train : போரூர் - பூவிருந்தவல்லி இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

Porur To Poonamallee Metro Train : போரூர் - பூவிருந்தவல்லி இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

"தேர்வில் தோல்வியா? பள்ளியை விட்டு போ" ஆசிரியை கருத்துக்கு மாணவர்கள் புகார் | Tiruvallur 9th Student

"தேர்வில் தோல்வியா? பள்ளியை விட்டு போ" ஆசிரியை கருத்துக்கு மாணவர்கள் புகார் | Tiruvallur 9th Student

யானை வழித்தடத்தை பாதுகாக்க கோரிய வழக்கு.. அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை, வனக்கோட்ட பகுதிகளில் யானை வழித் தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

விஜய் இனிமேல் பதில் சொல்வார்.. கூட்டணி குறித்து நயினார் சூசகம்

விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

"பாமகவில் நடப்பது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது" - நயினார் நாகேந்திரன் | Kumudam News

"பாமகவில் நடப்பது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது" - நயினார் நாகேந்திரன் | Kumudam News

விவசாயி சடலத்தை பீகாருக்கு மாற்றி அனுப்பிய அரசு மருத்துவமனை- கொந்தளிப்பில் உறவினர்கள்

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் சடலம் பீகாருக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராடி வருகின்றனர்.