K U M U D A M   N E W S
Advertisement

ஒத்த ஆளாக போராடிய ஜட்டு.. கண்ணீர் சிந்திய சிராஜ்: சாதித்தது இங்கிலாந்து அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி.. க்ளாப்ஸ் அள்ளும் மாரீசன் பட டிரைலர்

வடிவேலு- பஹத் பாசில் காம்போவில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி மாற்றம் | Kumudam News

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி மாற்றம் | Kumudam News

வெப்பன் சப்ளையர் டெய்லர் ராஜா அரெஸ்ட்! சபாஷ் சொன்ன ஸ்டாலின்.. அதிருப்தியில் இஸ்லாமிய சமூகம்?

வெப்பன் சப்ளையர் டெய்லர் ராஜா அரெஸ்ட்! சபாஷ் சொன்ன ஸ்டாலின்.. அதிருப்தியில் இஸ்லாமிய சமூகம்?

பேரன்பின் ஆதி ஊற்று.. நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாள் இன்று!

’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.

நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு | Kumudam News

நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு | Kumudam News

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

மறக்க முடியாத கோவை குண்டுவெடிப்பு பிடிபட்ட முக்கிய தீவிரவாதி 29 ஆண்டு தலைமறைவுக்கு முடிவு

மறக்க முடியாத கோவை குண்டுவெடிப்பு பிடிபட்ட முக்கிய தீவிரவாதி 29 ஆண்டு தலைமறைவுக்கு முடிவு

கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Kumudam News

கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Kumudam News

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி

”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.