K U M U D A M   N E W S

தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடியாது.. பகீர் கிளப்பிய துரை வைகோ!

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்பி துரை வைகோ, நேரில் உங்களை சந்திக்க முடியாது, கோரிக்கைகளை மனுவாக அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என பேசிய கருத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தாடி எவ்வளவு கூட்டம் - காசிமேட்டில் குவிந்த அசைவப் பிரியர்கள்

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் வர வேண்டாம்.... விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரையில் ஸ்தம்பிக்கும் இறைச்சி கடைகள்.. "இன்னைக்கு ஒரு புடி.."

மதுரை மாவட்டம் மேலூரில் இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள். ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் வகைகள் விலை அதிகரித்து விற்பனை

#JUSTIN || பெங்களூரை திக்குமுக்காட வைக்கும் கனமழை - கதி கலங்கிய மக்கள்

பெங்களூருவில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

#JUSTIN || வேகமான கடல் அலை.. ரெடியான மேகம்..கனமழை To மிக மிக கனமழை கன்பார்ம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

'புரட்டாசி முடிஞ்சாச்சு; மீன்வாங்க புறப்பட்டாச்சு"

புரட்டாசி மாதம் முடிந்து வார விடுமுறையையொட்டி, கடலூர் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

#JUSTIN Orange Alert : இன்று ஆரஞ்சு அலர்ட் !! கசிந்தது மிக முக்கிய தகவல்

திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? ராமதாஸ் சரமாரி கேள்வி!

பணி நிலைப்புக் கோருவதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கூடாதாம்: இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள்.. இளநிலை மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை!

மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.