K U M U D A M   N E W S
Kumudam Ad

"அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளேன்" - பிரதமர் மோடி | Modi | Trump | Kumudam News

"அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளேன்" - பிரதமர் மோடி | Modi | Trump | Kumudam News

அமித்ஷா - செங்கோட்டையன் சந்திப்பு.. விளக்கிய நயினார் | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News

அமித்ஷா - செங்கோட்டையன் சந்திப்பு.. விளக்கிய நயினார் | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News

நேபாளத்தில் தொடரும் வன்முறை: முன்னாள் பிரதமர், அமைச்சர்கள் மீது கொலை வெறி தாக்குதல்!

நேபாளத்தில் 'ஜென் Z' தலைமுறையினரால் நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொடைக்கானல் மாணவ, மாணவிகளே இன்று பள்ளி விடுமுறை | Kodaikkanal | School Holiday | Rain | Kumudam News

கொடைக்கானல் மாணவ, மாணவிகளே இன்று பள்ளி விடுமுறை | Kodaikkanal | School Holiday | Rain | Kumudam News

"அரசு பாராட்டு விழா நடத்துவது சந்தோசம்" - இளையராஜா | Ilaiyaraja Concert | Kumudam News

"அரசு பாராட்டு விழா நடத்துவது சந்தோசம்" - இளையராஜா | Ilaiyaraja Concert | Kumudam News

முதல்வர் வேட்பாளரை மாற்றினால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு - TTV Dhinakaran | AMMK | BJP | Kumudam News

முதல்வர் வேட்பாளரை மாற்றினால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு - TTV Dhinakaran | AMMK | BJP | Kumudam News

அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி.. தொண்டர்கள் பதில் சொல்வார்கள் - திருமாவளவன் எச்சரிக்கை!

"அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!

காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.