விவசாயிகள் வேதனை அரசின் அடுத்த நடவடிக்கை என்ன | Farmers | Paddy Procurement | Thiruvarur
விவசாயிகள் வேதனை அரசின் அடுத்த நடவடிக்கை என்ன | Farmers | Paddy Procurement | Thiruvarur
விவசாயிகள் வேதனை அரசின் அடுத்த நடவடிக்கை என்ன | Farmers | Paddy Procurement | Thiruvarur
நெல் மூட்டைக்கு ₹40 வசூல் அமைச்சர் வினோத் எச்சரிக்கை | Minister Vinoth | Kumudam News
மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கத் திட்டமிட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரும்புகளை கொள்முதல் செய்யக்கோரி போராட்டம் | Farmers Protest | Kumudam News
"கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை - இபிஎஸ் | Kumudam News
அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News
"நெல் கொள்முதலை தமிழக அரசு முறையாக கையாளவில்லை' - நயினார் நாகேந்திரன் | Kumudam News