பெண் விசாரணை கைதி திடீர் உயிரிழப்பு | Prisoner Lady | Kumudam News
பெண் விசாரணை கைதி திடீர் உயிரிழப்பு | Prisoner Lady | Kumudam News
பெண் விசாரணை கைதி திடீர் உயிரிழப்பு | Prisoner Lady | Kumudam News
சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் கைதிகளிடையே மோதல் | Puzhal Jail | Kumudam News
கள்ளச்சாராய விற்பனை - முழு புல்லி விவரத்தை வெளியிட்ட காவல்துறை | Kumudam News
பாம்பன் மீனவர்களுக்கு சிறை தண்டனை | Kumudam News
மும்பையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி கைது தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை | Kumudam News
காஞ்சிபுரம் அருகே சைடிஸ்' கேட்டு ஏற்பட்ட தகராறில் கார்த்திக் என்பவரைக் கொலை செய்த வழக்கில், சங்கர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு கைதிக்கு மருத்துவ ஆய்வு | Kumudam News
"கைதிகளை தாக்க அதிகாரம் வழங்கியது யார்?" | HighCourt | Kumudam News
காவலர்களுக்கே கொ*லை*மிர*ட்டல்... கைதிகளின் அடாவடி வீடியோ வெளியாகி பரபரப்பு !
எர்ணாகுளம் ரயில் வன்கொடுமை... தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார்!!
திருமணத்தை மீறிய உறவில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கும், பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் கதறி அழுதார் அபிராமி.
மாணவி பாலியல் வன்கொடுமை - 7 பேருக்கு ஆயுள் சிறை | Kumudam News
ஓடும் ரயிலில் பா*லியல் தொல்லை அளித்த ஹேம்ராஜுக்கு தண்டனை அறிவிப்பு | Kumudam News
வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
"இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை - முதலமைச்சர் நிறைவேற்றவில்லை | Kumudam News
சிறையில் காவலர் மீது தாக்குதல் | Kumudam News
புழல் சிறை கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் | Kumudam News
தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.