"உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.. இதுதான் விவசாயிகளின் நிலைமை- பிரேமலதா விஜயகாந்த்
"தொடர் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7
