MLA-வுக்கு கார் இந்த திட்டம் தேவையா..? CM -க்கு பிரேமலதா நேரடி கேள்வி | Premalatha | MLA Car
MLA-வுக்கு கார் இந்த திட்டம் தேவையா..? CM -க்கு பிரேமலதா நேரடி கேள்வி | Premalatha | MLA Car
MLA-வுக்கு கார் இந்த திட்டம் தேவையா..? CM -க்கு பிரேமலதா நேரடி கேள்வி | Premalatha | MLA Car
முழு கடன் தள்ளுபடி.. உடனடியாக செய்யணும்.. பிரேமலதா ஓபன் டாக்! | Premalatha Pressmeet | Kumudam News
அமித் ஷாவுடன் CM Vijay பேசியது என்ன? | Minister Nirmalkumar Press Meet | AmitShah | Cauvery Issue
முதலமைச்சர் விஜயின் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்யவந்த நிறுவனங்கள் மீதும், அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை மீதும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தைத் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்த போது மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ பி. சண்முகன், வழங்கப்படும் காரை இன்னோவா காராக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் இவரிடம் ஏற்கனவே 4 கார்கள் வைத்திருப்பதாகத் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரனுக்கு வந்த திடீர் ஆப்பு | Nainar Nagendran | PM Modi | BJP | TVK
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.