12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.பி அருண் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?
12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.பி அருண் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?
12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.பி அருண் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை
மதுரை காவல் நிலையம் சூறையாடிய விவகாரம் 2 பேர் அதிரடியாக கைது | Kumudam News
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது ( Digital Arrest ) எனக்கூறி மிரட்டி ரூ. 29.9 லட்சத்தை அபகரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கில் கைதான 6 பேரின் ஆயுள் தண்டனை ரத்து - நீதிமன்றம் உத்தரவு
சமூக வலைதளங்களில் கத்தியுடன் ரீல்ஸ்.. அறிவுரை வழங்கிய போலீஸார் #reels #tnpolice #advice #kumudamnews
“நீ அழகா இல்ல... அசிங்கமா இருக்க...” கொடுமைப்படுத்திய கணவன்..! எரித்துக் கொன்ற மனைவி...?