K U M U D A M   N E W S

தங்கும் விடுதியில் காதலி தற்கொலை; காதலனும் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்.. நடந்தது என்ன?

காதலி தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தோழிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பிவிட்டு காதலனும் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை... போலீசார் அதிரடி கைது

பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News

காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி | Supreme Court | Kumudam News

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி | Supreme Court | Kumudam News

சாலைப் பணியில் விபரீதம்.. ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

கோயம்பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அதிமுக 4 அணிகளாக உடைந்ததற்கு பாஜகவே காரணம்" செல்வப்பெருந்தகை விமர்சனம் | Congress Leader

"அதிமுக 4 அணிகளாக உடைந்ததற்கு பாஜகவே காரணம்" செல்வப்பெருந்தகை விமர்சனம் | Congress Leader

"மூழ்கும் கப்பலில் இருக்கும் செல்வப்பெருந்தகை" | BJP Tamilisai | Kumudam News

"மூழ்கும் கப்பலில் இருக்கும் செல்வப்பெருந்தகை" | BJP Tamilisai | Kumudam News

பணமதிப்பிழப்பு நேரத்தில் மோசடி? சசிகலா பழைய நோட்டுகளில் சொத்து வாங்கியதாக அதிர்ச்சி தகவல்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.