K U M U D A M   N E W S

வாக்குப்பதிவு நாள்… விடுமுறை அறிவிப்பு! | Election Commission | Kumudam News

வாக்குப்பதிவு நாள்… விடுமுறை அறிவிப்பு! | Election Commission | Kumudam News

"சிரித்துகொண்டே அழும் ம.தி.மு.க.." - Arjuna Raj | MDMK | DMK | Kumudam News

"சிரித்துகொண்டே அழும் ம.தி.மு.க.." - Arjuna Raj | MDMK | DMK | Kumudam News

எனக்கு வருத்தம்பா..! இப்படி பண்றீங்களே..! சிரித்துகொண்டே அழும் ம.தி.மு.க.. | MDMK | DMK |KumudamNews

எனக்கு வருத்தம்பா..! இப்படி பண்றீங்களே..! சிரித்துகொண்டே அழும் ம.தி.மு.க.. | MDMK | DMK |KumudamNews

தேர்தல் ஆணயம் அரசியல் கட்சிகளுக்கு போட்ட விதிமுறைகள் என்னென்ன..?| Election Commission | Kumudam News

தேர்தல் ஆணயம் அரசியல் கட்சிகளுக்கு போட்ட விதிமுறைகள் என்னென்ன..?| Election Commission | Kumudam News

கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டை அள்ளிக்கொடுக்கும் ஸ்டாலின்.. திமுக இஸ்லாமிய நிர்வாகிகள் கலக்கம்!

திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள் அதிகளவில் இந்த முறை இடம் பெற்றுள்ளது. இதனால் தலைமை லோக்கல் இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்குமா என்ற ஐயத்தில் உள்ளனர்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி: பிப்.28 அறிவிக்கிறார் ராமதாஸ்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனரான ராமதாஸ், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சியின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மீண்டும் முடங்கியது மக்களவை!

எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tamil Nadu politics | ஸ்டாலினுக்கு நெருக்கடி தரும் மூன்று கட்சிகள்! 10 தொகுதிகளுக்கு குறி!

Tamil Nadu politics | ஸ்டாலினுக்கு நெருக்கடி தரும் மூன்று கட்சிகள்! 10 தொகுதிகளுக்கு குறி!

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.