நீதிபதி அறையில் வட இந்திய கைதி செருப்பு வீசியதால் பரபரப்பு | Judge | TNPolice | KumudamNews
நீதிபதி அறையில் வட இந்திய கைதி செருப்பு வீசியதால் பரபரப்பு | Judge | TNPolice | KumudamNews
நீதிபதி அறையில் வட இந்திய கைதி செருப்பு வீசியதால் பரபரப்பு | Judge | TNPolice | KumudamNews
கொ*லை வழக்கில் தீர்ப்பு.. நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு | Nellai | Court Order
Karur Stampede | கரூர் துயரம் உச்சநீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு | Supreme Court | Kumudam News
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு | ADMK | High Court | EPS | DMK
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
"ரிதன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சந்தேகங்கள் உள்ளது"| Kumudam News
குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
ஜாய் கிரிஸில்டா விவகாரம்.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் #madhampattyrangaraj #joycrizildaa
Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt
Madhampatty Rangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன் | TN Police | KumudamNews
Madhampatty Rangaraj Case | ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு | Court Order
Varichiyur Selvam Arrest | நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வம் கைது
13 வயது சிறுவனுக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்ய உத்தரவு | Kumudam News
நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விரைந்து பறிமுதல் செய்ய உத்தரவு | Madurai High Court
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஆணை | Madras High Court | Kumudam News
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
"டிஜிபியின் உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும்” உயர்நீதிமன்ற மதுரை அமர்வு | Madurai High Court
சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் தடுப்புச் சுவர் வழக்கு.. அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் | High Court
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றம் அதிரடி முடிவு | Chennai High Court
இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் வழக்கு- அரசுக்கு உத்தரவு | Madras HighCourt | Cleaners Issue | Kumudam News