கோடிகள் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்?....
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கோடிகளில் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கோடிகளில் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
''மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.
காங்கிரஸ் மீது பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரஞ்சன்குமார் இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஞ்சன்குமார் தொடர்ந்து மவுனமாக இருப்பதன்மூலம், காங்கிரஸ் மீதான பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அருளின் நெருங்கிய நண்பரான இவர் அருளின் செல்போனை மறைத்து வைத்து உடந்தையாக இருந்துள்ளார்.
Armstrong Memorial Rally : நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
America President Candidate Donald Trump Speech : அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த வாரம் டொனால்ட் ட்ராம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த ட்ராம்ப், அதுகுறித்து அமெரிக்க மக்கள் முன் மனம் திறந்தார்.
Women Rowdy Anjalai Arrest : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பிரபல பெண் ரவுடி அஞ்சலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.