ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டமா?
Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Paris Olympics 2024 Schedule in Tamil : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் இந்திய அணி கலந்துகொள்ள நிலையில், பதக்கம் வெல்லும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
Womens Asia Cup 2024 : மகளிர் டி20 ஆசியக்கோப்பை 2024 போட்டியில் இந்திய மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Manu Bhaker Wins Bronze Medal in Paris Olympics 2024 : 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Tamil Nadu Congress Leader Selvaperunthagai : ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் என்பது சமுத்திரம். அதில் சிறு சிறு அலைகள் வரத்தான் செய்யும்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
Tamil Nadu Congress : கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து சண்டை போடு வருவதால் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வபெருந்தகை தலையில் கைவைத்து குழம்பி போய் உள்ளாராம். தொடர்ந்து நீண்டு வரும் உட்கட்சி பிரச்சனையை காங்கிரஸ் சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
DMK Protest Against BJP Government : மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Minister Ponmudy ED Case : திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியின் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Advocate Sivagurunathan Arrest in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் சிவகுருநாதன் உதவி ஆய்வாளரை மிரட்டிய மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
I Periyasamy Speech About Congress : தேர்தல் முடிந்து விட்டது; அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளது, காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.