K U M U D A M   N E W S

கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. மூதாட்டியை ஆற்றில் தள்ளிவிட்ட பெண்!

கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவர் வீட்டில் நகை கொள்ளை | Kumudam News

அரசு மருத்துவர் வீட்டில் நகை கொள்ளை | Kumudam News

IND vs ENG: வலியுடன் களம் திரும்பிய பந்த்.. 358 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகிய இந்திய அணி!

ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

Rishabh Pant: 6 வாரங்களுக்கு ஓய்வு? வெளியேறும் பந்த்.. இஷானுக்கு ஒரு வாய்ப்பு!

ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்றைய (24.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews

இன்றைய (24.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews

இன்றைய (23.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews

இன்றைய (23.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews

இன்றைய (22.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #Rainfall #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews

இன்றைய (22.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #Rainfall #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews

கூட்டத்தை கூட்டி பலத்தை காட்டிய அன்புமணி.. திமுகவுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்

கூட்டத்தை கூட்டி பலத்தை காட்டிய அன்புமணி.. திமுகவுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொறுப்பேற்பு...மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக பதவி ஏற்ற சில மணி நேரத்திலேயே மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் எஸ்.பி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.