நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி!
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
"NEET-க்கு முடிவு கட்ட.. VIJAY SIR குரல் கொடுக்கணும்!" - கண்ணீர் விட்டு கதறிய Cool Suresh | NEET
🔴LIVE : தமிழ்நாட்டில் திடீர் போராட்டம்.. டெல்லியைத் தொடர்ந்து பதற்றம்! | CJP Protest | NEET Protest
"NEET போராட்ட மாணவர்களுடன் பேச ஏன் தாமதம்?" - Annamalai கேள்வி | NEET | NEET Protest
சென்னையில் மாணவர்கள் போராட்டம் குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ் | TN Protest | NEET Scam |
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
நீட் விவகாரம் குறித்து விவகாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"மக்களின் சக்திதான் எல்லாம்" -Premalatha | Delhi NEET Protest | PM Modi | Rahul Gandhi | KumudamNews