K U M U D A M   N E W S

MP

TVK தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்: இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

நாமக்கல், கரூரில் இன்று விஜய் பிரச்சாரம்..| Kumudam News

நாமக்கல், கரூரில் இன்று விஜய் பிரச்சாரம்..| Kumudam News

விஜய்யை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்..! | Kumudam News

விஜய்யை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்..! | Kumudam News

விஜய் வருகைக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Kumudam News

விஜய் வருகைக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Kumudam News

நாமக்கல்லில் குவியும் தவெக தொண்டர்கள்...! | Kumudam News

நாமக்கல்லில் குவியும் தவெக தொண்டர்கள்...! | Kumudam News

நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டார் விஜய்...! | Kumudam News |Tvk | vijay

நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டார் விஜய்...! | Kumudam News |Tvk | vijay

நாய் கடித்த தகராறு: உணவு டெலிவரி பாயும், வங்கி ஊழியரும் மோதல் - செருப்பால் பதிலடி!

சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

U.S கட்டுப்பாட்டில் டிக்டாக்.. டிரம்புக்கு அடிபணிந்ததாரா சீன அதிபர் ஜி ஜின்பிங் | TikTok App | China

U.S கட்டுப்பாட்டில் டிக்டாக்.. டிரம்புக்கு அடிபணிந்ததாரா சீன அதிபர் ஜி ஜின்பிங் | TikTok App | China

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!

கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.