TN Agri Budget2025 | "உயர் விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு பரிசு" - பட்ஜெட்டில் கவனம் பெற்ற அறிக்கை
கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்
கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்
வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்
தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது, உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடி மத்திய , மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் 3ம் இடத்திலும் உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
வேளாண் பட்ஜெட் அறிவிப்பினை முன்னிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வருகைத் தந்துள்ளனர்.
வட இந்தியர்கள் குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பாஜக இடையே கூட்டணி குறித்து பாஜகவின் இரு தலைகள் பேச்சுவார்த்தை
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக பட்ஜெட் குறித்து பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டுக்கு விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் என்பது ஒரு Historical Budget என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்ச்சித்துள்ளார் த.வெ.க. தலைவர் விஜய்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ளது.
வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருநகரங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும், குறிப்பாக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ள தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் திமுகவிற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து '₹' சின்னம் நீக்கப்பட்ட நிலையில் இந்த செயல், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5 பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதைக் கொண்டு எத்தகைய கடின இலக்கையும் அடைய முடியும். ஆனால், மது, கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு மனித வளத்தை தமிழக அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.
பாலியல் குற்றங்களை முதலமைச்சர் தடுக்க தவறிவிட்டதாகவும், இந்த ஆட்சி தோல்வி அடைந்த ஆட்சி என்றும் தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.