🔴LIVE : 79th Independence Day | தலைமை செயலகத்தில் கொடியேற்றுகிறார் மு.க.ஸ்டாலின் | Kumudam News
🔴LIVE : 79th Independence Day | தலைமை செயலகத்தில் கொடியேற்றுகிறார் மு.க.ஸ்டாலின் | Kumudam News
🔴LIVE : 79th Independence Day | தலைமை செயலகத்தில் கொடியேற்றுகிறார் மு.க.ஸ்டாலின் | Kumudam News
ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக, தவெக கட்சிகள் புறக்கணிப்பு | DMK | TVK | RNRavi
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து.. தலைவர்கள் பங்கேற்பு | ADMK | TNBJP | RNRavi
"முதல்வருக்கு நன்றி.." தூய்மைப் பணியாளர்கள் பேரணி..! #DMK #CMMKStalin #sanitationworkers
"தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்ததே திமுக தான்.." - அதிமுக குற்றச்சாட்டு
ஊராட்சி அலுவலகத்தில் கிராமசபை கூட்டம்... பொதுமக்கள் கடும் வாக்குவாதம் | Tiruppur | People Protest
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல்... - அன்புமணி காட்டம் | Kumudam News
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டது
79th Independence Day | தேசியக் கொடியைஏற்றிய முதலமைச்சர் | Kumudam News
நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமமுக நிர்வாகி மீது வரதட்சணை புகார் | Kumudam News
ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு | Kumudam News
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு - OTP பெற தடை நீட்டிப்பு | Kumudam News
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் | Kumudam News
மலைவாழ் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு | EPS | Kumudam News
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடும் விமர்சனம்
தூய்மைப் பணியாளர்கள் சிந்திய கண்ணீர் - நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் - இ.பி.எஸ் | Kumudam News
"அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல, கோழைத்தனம்" அன்புமணி காட்டம் | PMK | Anbumani | Kumudam News
தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்