K U M U D A M   N E W S

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | MK Stalin | Kumudam News

பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | MK Stalin | Kumudam News

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒரே நாளில் 2000 தூய்மை பணியாளர்களின் வேலை பறிப்பு திமுக அரசு ஏன் இப்படி செய்கிறது? -TVK Nirmal Kumar

ஒரே நாளில் 2000 தூய்மை பணியாளர்களின் வேலை பறிப்பு திமுக அரசு ஏன் இப்படி செய்கிறது? -TVK Nirmal Kumar

சம்பளம் குறைத்தால் எப்படி வேலை செய்ய முடியும்? - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

சம்பளம் குறைத்தால் எப்படி வேலை செய்ய முடியும்? - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவை நம்பி Vote போட்டோம்.. இப்போ ஏமாந்துட்டோம்..! - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

திமுகவை நம்பி Vote போட்டோம்.. இப்போ ஏமாந்துட்டோம்..! - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News

Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News

மெட்ரோ - பறக்கும் ரயிலை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்..சென்னை மக்களுக்கு புதிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.