K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=225&order=created_at&post_tags=men

மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் ரெய்டு #dulquersalmaan #customsraid

மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் ரெய்டு #dulquersalmaan #customsraid

Customs Raids Dulquer Salmaan | துல்கர் சல்மானின் கார்கள் அதிரடியாக பறிமுதல்..

Customs Raids Dulquer Salmaan | துல்கர் சல்மானின் கார்கள் அதிரடியாக பறிமுதல்..

மம்மூட்டி வீட்டிலும் சுங்கத்துறை சோதனை | Mammootty | Raid | Kumudam News

மம்மூட்டி வீட்டிலும் சுங்கத்துறை சோதனை | Mammootty | Raid | Kumudam News

கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் சோதனை | IT Raid | Poultry Farmer | Kumudam News

கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் சோதனை | IT Raid | Poultry Farmer | Kumudam News

பிரபல நடிகர்களின் வீடுகளில் சோதனை | Dulquer Salman | Prithviraj | Raid | Kumudam News

பிரபல நடிகர்களின் வீடுகளில் சோதனை | Dulquer Salman | Prithviraj | Raid | Kumudam News

பள்ளி சீருடையில் சிகரெட் பிடிக்கும் பள்ளி மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அக்டோபர் 14-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு!

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News

அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News

விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் பலி - அண்ணாமலை கடும் கண்டனம் | Kumudam News

விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் பலி - அண்ணாமலை கடும் கண்டனம் | Kumudam News

ரூ.1.5 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு: 70 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.84,000-ஐ தொட்டது!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஏழை மக்களுக்கு நற்செய்தி: உஜ்வாலா திட்டம்: 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்ப தாக்கம்: பெண்களுக்கு அதிக பாதிப்பு- ஐ.நா. ஆய்வு தகவல்

உலகெங்கிலும் உள்ள பெண் ஊழியர்களில் சுமார் 28% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மாருதி கார்களின் விலை அதிரடி குறைப்பு

மத்திய அரசு, சிறிய கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28%-லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளதன் பலனை மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு வந்தால்.. மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் | Kasimedu | Kumudam News

வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு வந்தால்.. மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் | Kasimedu | Kumudam News

அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - அண்ணாமலை சரமாரி கேள்வி

அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

ரூ.83,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இருமுறை உயர்வு!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு.. ராபின் உத்தப்பா அமலாக்கத்துறை முன் ஆஜர்!

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.

சென்னையில் 3 அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி!

2023-ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இது, வருவாய் குறைவில் தமிழகத்தை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது.

மாபெரும் திட்டங்களுக்கு மோடி அடிக்கல்! - அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்குப் பிரதமர் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ₹5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: இன்று முதல் அமல் -அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு

மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று (செப். 22, 2025) முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் எனப் பலவற்றின் விலை குறையும் என்பதால், மக்களின் கையில் பணம் மிச்சமாகும்.

'தமிழகத்தில் வேறு மொழிகள் திணிக்கப்படவில்லை'- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!

கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.