K U M U D A M   N E W S

Madras

டாஸ்மாக் வழக்கில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு | Political Party Flagpole Issue | AIADMK | DMK

பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு | Political Party Flagpole Issue | AIADMK | DMK

மெட்ராஸ் மேட்னி: கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும்.. காளி வெங்கட் நெகிழ்ச்சி!

’மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் கதையினை கேட்டபோது என் தந்தையின் ஞாபகம் வந்தது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’ என சென்னையில் நடைப்பெற்ற 'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவில் காளி வெங்கட் பேசியுள்ளார்.

ஆன்லைன் டிரேடிங் மோசடி ரூ.160 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் | Kumudam News

ஆன்லைன் டிரேடிங் மோசடி ரூ.160 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் | Kumudam News

குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த இருபிரிவினருக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த இருபிரிவினருக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மனுஷி பட விவகாரம் காட்சிகளை நீக்கினால் சான்று வழங்க பரிசீலனை | Kumudam News

மனுஷி பட விவகாரம் காட்சிகளை நீக்கினால் சான்று வழங்க பரிசீலனை | Kumudam News

"சட்டப்பேரவை மசோதாக்களை ரத்து செய்ய முடியாது" - நீதிபதி | Kumudam News

"சட்டப்பேரவை மசோதாக்களை ரத்து செய்ய முடியாது" - நீதிபதி | Kumudam News

பலத்த காற்று வீசியதால் சரிந்து விழுந்த மேற்கூரை | Madras Motor Race Track | Kanchipuram | Chennai

பலத்த காற்று வீசியதால் சரிந்து விழுந்த மேற்கூரை | Madras Motor Race Track | Kanchipuram | Chennai

NEET Re-Examination Case Update | நீட் மறுதேர்வு நடத்த கோரிய வழக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

NEET Re-Examination Case Update | நீட் மறுதேர்வு நடத்த கோரிய வழக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யானை வழித்தடத்தை பாதுகாக்க கோரிய வழக்கு.. அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை, வனக்கோட்ட பகுதிகளில் யானை வழித் தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.