K U M U D A M   N E W S

தங்கம் விலை கிடுகிடு உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480க்கு விற்பனை.

ஏற்பாட்டில் குளறுபடி??.. சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி.

Valentines Day 2025 : காதலர் தினத்துக்கு தடை.. SINGLES-க்கு இனிப்பான செய்தி

Valentines Day 2025 : உலகில் லட்சக்கணக்கான மக்கள் காதலர் தினத்தை வாரக்கணக்காக கொண்டாடி வரும் நிலையில், சில நாடுகளில் மட்டும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும், தடைகளும் இருந்து வருகிறது. காதலர் தினத்தை தடை செய்துள்ள நாடுகள் எவை? இதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Murder Case : தகாத வார்த்தையால் திட்டியதால் காதலி தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்

Chennai Murder Case : சென்னையில் தகாத வார்த்தையால் திட்டிய காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிசு.. வெளிவந்த ரிப்போர்ட்

வேலூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம்.

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.

Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா: தமிழ் நிலக் கடவுள் முருகன்.. விஜய் பதிவு

TVK Vijay Wishes Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin Birthday : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

Deputy CM Udhayanidhi Stalin Birthday : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு ஏறு தளுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான வீரர்களும், காளைகளும் பங்கேற்றனர்.

Thaipusam 2025 : களைக்கட்டிய தைப்பூச திருவிழா.. திருத்தணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Tiruttani Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

பக்தர்கள் வருகையையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.