K U M U D A M   N E W S

நாஞ்சில் விஜயன் மீது அளித்த புகார் வாபஸ்: சமரசமான திருநங்கை நடிகை!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது கொடுத்த புகாரை திருநங்கை நடிகை வாபஸ் பெற்றுள்ளார்.

நகை வியாபாரி வீட்டில் IT சோதனை | Chennai | Sowcarpet | IT Raid | Kumudam News

நகை வியாபாரி வீட்டில் IT சோதனை | Chennai | Sowcarpet | IT Raid | Kumudam News

'நியூயார்க் டைம்ஸ்' மீது டிரம்ப் அவதூறு வழக்கு: 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு மனு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

போத்தீஸ் ஜவுளி கடைகளில் சோதனை நிறைவு | Kovai | IT Raid | Kumudam News

போத்தீஸ் ஜவுளி கடைகளில் சோதனை நிறைவு | Kovai | IT Raid | Kumudam News

Headlines Now | 7 AM Headlines | 17 SEP 2025 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK | TVK

Headlines Now | 7 AM Headlines | 17 SEP 2025 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK | TVK

பிரதமர் மோடிக்கு டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து: இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்த இருவரும் உறுதி!

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜி.கே.மணி பேசுவது அவருக்கு அழகல்ல - பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் யாத்ரி சேவா திவஸ்.. பாரம்பரிய முறையில் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.

கால தாமதமாகத் திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் அதிருப்தி!

பட்டுக்கோட்டை அருகே ஏனாதியில் உரிய நேரத்தில் மருத்துவமனையைத் திறந்து கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.