விஜய்க்கு சரியான Instructions கொடுக்கவில்லை | Thaadi Balaji | Kumudam News
விஜய்க்கு சரியான Instructions கொடுக்கவில்லை | Thaadi Balaji | Kumudam News
விஜய்க்கு சரியான Instructions கொடுக்கவில்லை | Thaadi Balaji | Kumudam News
கரூர் துயர சம்பவம் "மன உளைச்சலில் உள்ள விஜய்" | Thaadi Balaji | Kumudam News
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்
கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
Adhav Arjuna | Karur Police | ஆதவ் அர்ஜூனா அலுவலகம் வந்த கரூர் போலீசார் | Kumudam News
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் ஆய்வு.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்
கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.
குற்ற உணர்வால் தவெக-வினர் ஓடி ஒளிந்து கொண்டனர் - ஆ.ராசா | Vijay | Karur Tragedy | Kumudam News
ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News
கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
"பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்" - TVK வழக்கறிஞர் | Kumudam News
"சிஎம் சார், பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்" - விஜய் |
"நானும் மனுஷன் தான் எனக்கும் வலிக்கும்" | TVK Speech | Kumudam News
TVK Vijay Full Speech | கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்" | Karur Stampede
கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்"| TVK Vijay Speech | Kumudam News
கரூர் துயர சம்பவம் கைதான பவுன் ராஜ் மனைவி பேட்டி Karur Issue | Kumudam News
கரூர் துயரத்திற்கு இதுதான் காரணம் நேரில் பார்த்த நபர் பேட்டி | Karur Tragedy | Kumudam News
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல் | TVK Court Custody | Kumudam News