K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=17250&order=created_at&post_tags=k

டெல்லியில் பரபரப்பு மருத்துவரை சுட்டுக்கொன்ற இளைஞர்கள்

டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக்கொலை.

சமந்தா கொடுத்த பதிலடி... உடனடி வாபஸ் பெற்ற அமைச்சர்

நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றார் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா.

தரதரவென சாலையில் இழுத்து சென்ற ஆம்னி பேருந்து... 50 அடி தூரத்தில்...

தட்டாங்குட்டை பகுதியில் முன்னால் சென்ற சரக்கு லாரியை ஆம்னி பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது விபத்து.

நள்ளிரவில் நடந்த கோர விபத்து... உள்ளே இருந்த மூவரின் நிலை?

மின்தூக்கியின் பக்கவாட்டு சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்! சென்னை சென்ட்ரலில் பரபரப்பு|

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்.

ஓட்டுநர் கொலை வழக்கு... 3 பேரை தட்டிதூக்கிய போலீஸ்

மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமாரை கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலம்.

அடகு கடையில் கொள்ளை... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் 300 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.

பூக்குழியில் தலைகுப்புற விழுந்த பக்தர்... பதைபதைக்க வைக்கும் காட்சி

பூக்குழி இறங்கும்போது தவறி விழுந்து தீக்காயம் அடைந்த முப்புடாதி என்பவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி.

உண்டியல் காணிக்கையை லபக்கிய கோயில் நிர்வாகிகள்... அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.

மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!

மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!

”நான் கொண்டுபோய் விடுறேன் வாங்க அக்கா”... நகைக்காக ஆட்டோ டிரைவர் செய்த சம்பவம்

அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவரை ஆட்டோவில் கடத்தல்.

த.வெ.க. கொடியில் யானை சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.. பி.எஸ்.பி. தகவல்

தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூற முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா கூறியுள்ளார்.

கோலாகலமாக தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம்

திருப்பதியில் வெண்பட்டு திருக்குடை ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது. ஏழுமலையான் கருட சேவைக்காக 11 திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.

100 நாள் வேலை.. சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் பெரிய கருப்பன் |

“மக்கள் யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை. 100 நாள் வேலைக்கு செல்வதற்கே மக்கள் தயாராக இருக்கின்றனர்” என அமைச்சர் பெரியகருப்பன் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் – மேடையில் கொந்தளித்த திருமா

“மது ஒழிப்பு மாநாட்டிற்கு அரசியல் சாயம் பூசினர். காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு” என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மதுஒழிப்பு மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

"மது உற்பத்தியாளர்கள் மற்றும் மது பிரியர்கள் மாநாடு" எச்.ராஜா கடும் விமர்சனம்

"மது உற்பத்தியாளர்கள் மற்றும் மது பிரியர்கள் மாநாடு" எச்.ராஜா கடும் விமர்சனம்

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி

"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி

#BREAKING || கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

“விசிக மற்ற கட்சிகளை போல அல்ல” - ஆர்.எஸ்.பாரதி முன் அடித்து பேசிய சிந்தனை செல்வன்

“விசிக மற்ற கட்சிகளை போல அல்ல” - ஆர்.எஸ்.பாரதி முன் அடித்து பேசிய சிந்தனை செல்வன்

மதுக்கடையை மூடும் வரை விசிக ஓயாது - மாநாட்டில் அனல் பறக்க பேசிய ரவிக்குமார் எம்.பி.,

மதுக்கடையை மூடும் வரை விசிக ஓயாது - மாநாட்டில் அனல் பறக்க பேசிய ரவிக்குமார் எம்.பி.,

'வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு.." - டிடிவி தினகரன்

'வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு.." - டிடிவி தினகரன்

ரஜினி பேசும் நீளமான டயலாக்.. சமூக பிரச்சனையை பேசும் ’வேட்டையன்’ டிரெய்லர் வெளியானது

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது

மகளிர் படையுடன் தொடங்கியது விசிகவின் மதுவிலக்கு மாநாடு!

விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தொடங்கியது

சாம்சங் விவகாரம்... கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டாக அறிவித்துள்ளன.