K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=15800&order=created_at&post_tags=k

உச்சகட்ட கோபமான தனுஷ்..பின் வாங்கிய விக்கி..? ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷ் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன் திடீரென பதிவை நீக்கினார்

தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; களத்தில் இறங்கிய கியூ பிரிவு.. |

நெல்லையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை

தவறான சிகிச்சை புகார் - விசாரிக்க உத்தரவு

பிரசவத்தின் போது கர்ப்பிணியின் மலக்குடலை கத்தரித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜன் என்பவர் புகார்

“இது கூட்டுறவு வார விழா அல்ல நமது குடும்ப விழா” - செந்தில் பாலாஜி உற்சாகம்

மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

தனுஷ் - நயன்தாரா மோதல்.. மொத்த ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுக்கு எதிராக தயாரிப்பாளர் SS குமரன் அறிக்கை

கிளாம்பாக்கம் செல்வோர் கவனத்திற்கு..! - வெளியான அதிர்ச்சி காட்சி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் மழை நீர்

திராவிட கட்சிகளுக்கு குட்டு - யார் இந்த நீதிபதி வேல்முருகன்?

திராவிட கட்சிகளுக்கு குட்டு - யார் இந்த நீதிபதி வேல்முருகன்?

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-11-2024 |Mavatta Seithigal |

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-11-2024 |Mavatta Seithigal |

இளம் வீரர்களின் கைகளில் அணியை ஒப்படைத்த இந்திய வீரர்கள் - முகமது கைஃப் கருத்து

இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

தனுஷ் மறைத்த "3 வினாடி வீடியோ" - யோசிக்காமல் வெளியிட்ட விக்னேஷ் சிவன்..

ஆவணப்படத்திற்கு ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், 3 விநாடி வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

நாமக்கல்லை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் பயத்தில் உறைந்த மக்கள்..

விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை

கனமழையால் வந்த ஆபத்து - என்எல்சியில் பயங்கர பரபரப்பு

தொடர் கனமழையால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு

எதிர்பார்க்காத நேரத்தில் வந்த அப்டேட்.. 11 மாவட்டத்திற்கு மழையால் சிக்கல்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

மதுரையில் மொத்தமாக இறங்கிய நிர்வாகிகள் .. ஸ்தம்பிக்கும் சாலைகள் என்ன காரணம்..?

திமுக அரசை கண்டித்து மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்.. ஆபத்தான நேரத்தில் வந்த பைக்.. ஆடிப்போக வைத்த அதிர்ச்சி காட்சி

தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி தமிழக பகுதியை இணைக்கும் கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

மருத்துவ கல்லூரி கட்டணம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு

மக்களை வஞ்சிக்கும் கலைஞரின் கனவு இல்ல திட்டம்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

“அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. ஆனால் அதே சிமெண்ட் இப்போது 285 ரூபாய்க்கு விற்கப்படுவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சாலையில் கட்டப்பட்ட கடைகள் – அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்

சாலைகளில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

உடைந்த குடிநீர் குழாய் – தவிக்கும் 31 கிராமங்கள்

உதகை அடுத்த எமரால்டு அணையில் நீர் திறப்பால் மண் அரிப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் மக்கள் அவதி!

"எல்லோரும் MGR ஆக முடியாது" விஜய்யை விமர்சித்த அமைச்சர் ரகுபதி | Kumudam News

திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

“ஒரு செங்கல் கூட நடவில்லை" - Annamalai குற்றச்சாட்டு

உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

மயில் முட்டை இருப்பதாக நாடகம்... பழிக்குப்பழியாக சிறுவன் கொலை!

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 ஆயிரம் பேருக்கு வேலையா?: ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

டாஸ்மாக் வாசலில் நடந்த கொடூர சம்பவம்.. நெல்லையில் பயங்கரம்

நெல்லை மேலப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை விட்டு வெளியே வந்த மணிகண்டன் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை