காரியம் ஆகணும்னு Delhi போகப்போறீங்களா CM Sir ? - வானதி கேள்வி | Kumudam News
காரியம் ஆகணும்னு Delhi போகப்போறீங்களா CM Sir ? - வானதி கேள்வி | Kumudam News
காரியம் ஆகணும்னு Delhi போகப்போறீங்களா CM Sir ? - வானதி கேள்வி | Kumudam News
Raid-அ பார்த்து யாருக்கு பயம்? மாறி மாறி பதிலடி கொடுக்கும் EPS & CM Stalin | Kumudam News
Seeman Press Meet | ஆக்கிரமிப்பு வீட்டுக்கு ஏன் வரி கட்ட சொன்னிங்க - சீமான் ஆவேசம் | Chennai | NTK
NITI Aayog Meeting | யாரு காலுலையும் விழ டெல்லி போகல.. EPS-க்கு CM பதிலடி | MK Stalin | DMK vs ADMK
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. அகற்றும் பணி தீவிரம்.. அதிகாரிகள் அதிரடி| Chennai Encroachment
நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK
தண்ணீரில் மூழ்கப்போகும் நகரங்கள்? காணாமல் போகப்போகும் சென்னை? தேதி குறிச்சாச்சு.. ஆய்வில் பகீர்!
ஆக்கிரமிப்பு அகற்றம் எதிர்ப்பை மீறி வீடுகளை இடித்த அதிகாரிகள் | Kumudam News
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.