K U M U D A M   N E W S

ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் மயானங்களில் இலவச தகன சேவை- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

"டெல்லியை குளிர்விக்க இபிஎஸ் அறிக்கை"- முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

மக்களைக் காக்க குரல் கொடுக்கச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ADMK | DMK | “முகமுகமாக வாருங்கள்” – EPS-க்கு ஸ்டாலின் சவால் | Kumudam News

ADMK | DMK | “முகமுகமாக வாருங்கள்” – EPS-க்கு ஸ்டாலின் சவால் | Kumudam News

"வேர் இஸ் அவர் லேப்டாப்?": ஓட்டுக்காக மட்டுமே தி.மு.க. லேப்டாப் தருவதாக இபிஎஸ் குற்றச்சாட்டு!

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் திமுக அரசு பழி வாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

PM Modi | CM Stalin | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் | Kumudam News

PM Modi | CM Stalin | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் | Kumudam News

இன்றைக்கு இது தான்.. "பம்மாத்து வேலையை இத்தோடு நிறுத்த வேண்டும்" ராமதாஸ் | EPS | ADMK | KumudamNews

இன்றைக்கு இது தான்.. "பம்மாத்து வேலையை இத்தோடு நிறுத்த வேண்டும்" ராமதாஸ் | EPS | ADMK | KumudamNews

"பம்மாத்து வேலையை இத்தோடு நிறுத்த வேண்டும்" ராமதாஸ் எச்சரிக்கை | PMK Ramadoss | Kumudam News

"பம்மாத்து வேலையை இத்தோடு நிறுத்த வேண்டும்" ராமதாஸ் எச்சரிக்கை | PMK Ramadoss | Kumudam News

District News | 17 DEC 2025 | Tamil NewsToday | LatestNews | TN Govt | DMK | MK Stalin

District News | 17 DEC 2025 | Tamil NewsToday | LatestNews | TN Govt | DMK | MK Stalin

இலவச லேப்டாப் பயனாளிகள்- EPS கலந்துரையாடல் | ADMK | EPS | Kumudam News

இலவச லேப்டாப் பயனாளிகள்- EPS கலந்துரையாடல் | ADMK | EPS | Kumudam News

கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு.. பழனிவேல் தியாகராஜனுக்கு ப்ரோமேஷன்!

கடந்த சில வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, கனிமொழி தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.