K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=525&order=created_at&post_tags=is

'எப்போதும் என் நினைவுகளில்..' பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தை வழங்கும் SKY!

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிப்பதாக சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

கரூர் விவகாரம்.. மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்- செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அக்.4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தொண்டர்களை கட்டுப்படுத்துவது கட்சி தலைவர்களின் பொறுப்பு" | Udhayanidhi Stalin | TVK Vijay

"தொண்டர்களை கட்டுப்படுத்துவது கட்சி தலைவர்களின் பொறுப்பு" | Udhayanidhi Stalin | TVK Vijay

"பிணங்களின் மீது அரசியல் செய்யாதீர்".. இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கரூர் துயரம்: பிரசார கூட்டத்துக்கு தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்- துணை முதல்வர் உதயநிதி

"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் துயரம்: 'அரசு கடமையிலிருந்து தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் துயர சம்பவம்.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

EPS Press Meet In Karur | "காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்" - இபிஎஸ் | TVK Vijay | Karur

EPS Press Meet In Karur | "காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்" - இபிஎஸ் | TVK Vijay | Karur

EPS in Karur | நேரில் சென்று சோகத்தை பகிந்த இ.பி.எஸ். குடும்பத்தினருக்கு ஆறுதல் | ADMK | KumudamNews

EPS in Karur | நேரில் சென்று சோகத்தை பகிந்த இ.பி.எஸ். குடும்பத்தினருக்கு ஆறுதல் | ADMK | KumudamNews

கரூர் துயரச் சம்பவம்.. நேரில் சந்திக்க விரைகிறார் இபிஎஸ் | EPS | ADMK | Karur | Vijay | KumudamNews

கரூர் துயரச் சம்பவம்.. நேரில் சந்திக்க விரைகிறார் இபிஎஸ் | EPS | ADMK | Karur | Vijay | KumudamNews

விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்.. மிகுந்த வேதனை அளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி

"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்

விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு மணிமண்டபம்.. 'விஜய் பொய் பேசுகிறார்'.. திமுக பதிலடி!

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.

District News | 27 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 27 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

PM Modi in Odisha | "கொள்ளையடிப்பதை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தவில்லை" -பிரதமர் நரேந்திர மோடி

PM Modi in Odisha | "கொள்ளையடிப்பதை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தவில்லை" -பிரதமர் நரேந்திர மோடி

Heavy Rain: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

வரலட்சுமி சரத்குமார்: இயக்குநர், தயாரிப்பாளராகப் புதிய அத்தியாயம் - சகோதரியுடன் இணைந்து தோசா டைரீஸ் தொடக்கம்!

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதன் முதல் படமான 'சரஸ்வதி' மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child

குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child

தமிழ்நாடு தூய்மை மிஷன்: யோகி பாபு விழிப்புணர்வு வீடியோ வெளியீடு - ₹25,000 பரிசுடன் ரீல்ஸ் போட்டி அறிவிப்பு!

தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர், ஹரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!

மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.