K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2550&order=created_at&post_tags=is

கோவாவில் பரபரப்பு: மன்னிப்பு கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.. நிராகரித்த அரசு மருத்துவர்!

கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Direct-ஆ முதல்வர் தானா? - விஜய்யை விமர்சனம் செய்த சைதை சாதிக்

வார்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை, Direct-ஆ முதல்வர் தானா? என தவெக தலைவர் விஜய்யை திமுக பேச்சாளர் சைதை சாதிக் விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அனாமதேயப் பேர்வழிகள் என்று விமர்சித்த கலைஞர்..

அனாமதேயப் பேர்வழிகள் என்று விமர்சித்த கலைஞர்..

வன்னியர் கல்வி அறக்கட்டளை ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின்னு மாறிடுச்சே

வன்னியர் கல்வி அறக்கட்டளை ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின்னு மாறிடுச்சே

வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஊமை ஜனங்களை பேச வச்சாரா ராமதாஸ்?"

"ஊமை ஜனங்களை பேச வச்சாரா ராமதாஸ்?"

ராமதாசை துச்சமாக நினைக்கும் அன்புமணி

ராமதாசை துச்சமாக நினைக்கும் அன்புமணி

திலகபாமாவுக்கு என்ன தெரியும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது

திலகபாமாவுக்கு என்ன தெரியும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது

"பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டீங்க- எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்"

"பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டீங்க- எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்"

ஜாதிய கட்சி குடும்ப கட்சி குலதெய்வக் கட்சி ஆன பாமக

ஜாதிய கட்சி குடும்ப கட்சி குலதெய்வக் கட்சி ஆன பாமக

ராமதாசால் பாதிக்கப்பட்ட தீரன், அருள்மொழி

ராமதாசால் பாதிக்கப்பட்ட தீரன், அருள்மொழி

கட்சி நடத்துவதே சுசீலா ராமதாஸ் தான்

கட்சி நடத்துவதே சுசீலா ராமதாஸ் தான்

குடும்பத்தில் புகைச்சலுக்கு காரணம் சுசிலா ராம்தாஸ்

குடும்பத்தில் புகைச்சலுக்கு காரணம் சுசிலா ராம்தாஸ்

பாமக பஞ்சாயத்து - பாஜக காரணமா?அன்புமணிக்கு ஆளே இல்லசொத்து பிரச்னை தான் காரணமா?

பாமக பஞ்சாயத்து - பாஜக காரணமா?அன்புமணிக்கு ஆளே இல்லசொத்து பிரச்னை தான் காரணமா?

பழனியில் விமரிசையாக நடைபெற்ற வைகாசி விசாகத் தேரோட்டம்| Kumudam News

பழனியில் விமரிசையாக நடைபெற்ற வைகாசி விசாகத் தேரோட்டம்| Kumudam News

பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் மரணம்- பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 09 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 09 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

விஜய் பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை.!

அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது

Tambaram Home Issue | "முதல்வர் வெட்கித் தலைகுணிய வேண்டும்" - இபிஎஸ் | ADMK | EPS | DMK | MK Stalin

Tambaram Home Issue | "முதல்வர் வெட்கித் தலைகுணிய வேண்டும்" - இபிஎஸ் | ADMK | EPS | DMK | MK Stalin

School Teacher Issue | பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் ஆட்சியரிடம் புகார் மனு | Coimbatore Govt School

School Teacher Issue | பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் ஆட்சியரிடம் புகார் மனு | Coimbatore Govt School

Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்

Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.